sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புனித அந்தோணியார் தேர் பவனி

/

புனித அந்தோணியார் தேர் பவனி

புனித அந்தோணியார் தேர் பவனி

புனித அந்தோணியார் தேர் பவனி


ADDED : ஜூன் 14, 2024 01:18 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயத்தின், 50ம் ஆண்டு தொடக்க விழா,

தேர் திருவிழா நேற்று நடந்தது. காலையில் நடந்த திருவிழா திருப்பலியில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வன் ராயப்பன் பங்கேற்றார். இரவு, 7:00 மணிக்கு தேர் பவனி தொடங்கியது. தேரில், குழந்தை இயேசுவை கையில் ஏந்தியபடி, அந்தோணியார் வீற்றிருக்க, காந்தி சாலை, அஸ்தம்பட்டி, மணக்காடு வழியே சென்ற தேர், மீண்டும்

ஆலயத்தை அடைந்தது. பங்கு தந்தையர் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us