sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓடை ஆக்கிரமிப்பு வருவாய்த்துறை மீட்பு

/

ஓடை ஆக்கிரமிப்பு வருவாய்த்துறை மீட்பு

ஓடை ஆக்கிரமிப்பு வருவாய்த்துறை மீட்பு

ஓடை ஆக்கிரமிப்பு வருவாய்த்துறை மீட்பு


ADDED : ஜூலை 03, 2024 11:16 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 11:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளியில் உள்ள ஓடையை ஆக்கிரமித்து பாதை அமைப்பதாக, தாசில்தார் பாலகிருஷ்ணனுக்கு புகார் சென்றது.

இதையடுத்து ஆர்.ஐ., முனிராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். விசாரணையில் தகரபுதுார் ஊராட்சி தலைவர் சுசீலாவின் கணவர் கோவிந்தராஜ், பொக்லைன் உதவியுடன், ஓடையில் பாதை அமைத்தது தெரிந்தது. பின் அந்த பாதையை அகற்றி பழைய நிலைக்கு மாற்றம் செய்தனர். இதுகுறித்து வி.ஏ.ஓ., சரிதா புகார்படி, தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us