sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி

/

தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி

தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி

தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி


ADDED : ஆக 08, 2024 02:04 AM

Google News

ADDED : ஆக 08, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்,

தலைவாசல் அருகே வீரகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

அங்குள்ள மரத்தில், தேனீ கூடு இருந்தது. இதனால் மாணவர்கள் அச்சப்பட்டனர். இதுகுறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு நேற்று தகவல் அளித்தனர். அவர்கள் வந்து, தேன் கூட்டை அழித்தனர். இதனால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us