ADDED : ஆக 17, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், சித்தர்கோவில் செம்மண் திட்டு பகுதியில், மருத்துவ மாணவி ஒருவர் தங்கியிருந்து சித்தா மருத்துவம் தொடர்பாக படித்து
வருகிறார்.
நேற்று காலை அவர், அந்த பகுதியில் மொபைல்போனை பார்த்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழி-யாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், மாணவியிடமிருந்து மொபைல்போனை பறித்து சென்றனர்.
இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.

