sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பேனர் வைப்பதில் தகராறு தாசில்தார் பேச்சில் சமரசம்q

/

பேனர் வைப்பதில் தகராறு தாசில்தார் பேச்சில் சமரசம்q

பேனர் வைப்பதில் தகராறு தாசில்தார் பேச்சில் சமரசம்q

பேனர் வைப்பதில் தகராறு தாசில்தார் பேச்சில் சமரசம்q


ADDED : ஜூலை 21, 2024 09:39 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 09:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி :கெங்கவல்லி அருகே நடுவலுார் அருங்காட்-டம்மன் கோவிலில், 23 ஆண்டுகளுக்கு பின் கடந்த, 19ல் தேர் திருவிழாவுக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. வரும் 24ல் தேர் திருவிழா நடக்க உள்ளது.

இதற்கு இரு தரப்பினர் பேனர் வைத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நேற்று, கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் இருதரப்-பினர் இடையே பேச்சு நடந்தது. அதற்கு தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, '23 ஆண்டுகளுக்கு பின் திருவிழா நடப்-பதால் பிரச்னையின்றி நடத்த வேண்டும். இரு தரப்பினரும், விழா குழுவினரும், பிரச்னை இல்-லாதபடி பேனர் வைத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.இதை ஏற்று இரு தரப்பினரும், 'பிரச்னை செய்ய-மாட்டோம்' என எழுதி கொடுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us