sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.30 லட்சம் மோசடியில் வாலிபர் கைது

/

ரூ.30 லட்சம் மோசடியில் வாலிபர் கைது

ரூ.30 லட்சம் மோசடியில் வாலிபர் கைது

ரூ.30 லட்சம் மோசடியில் வாலிபர் கைது


ADDED : செப் 05, 2024 03:05 AM

Google News

ADDED : செப் 05, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிப்பட்டி: சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் மாலா, 40. அவரது தம்பி அண்ணாமலை, 38. மின்னாம்பள்ளியில் பேக்கரி நடத்துகின்றனர். அங்கு, வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 41, அவரது தந்தை ராஜா, 62, அடிக்கடி செல்ல அண்ணாமலையுடன் அறிமுகம் ஏற்பட்டது.

பின் மாட்டு தீவனம் உற்பத்தி நிறுவனம் நடத்துவதாகவும், அதில் பங்குதாரராக இணைத்து கொள்வதாகவும் தெரிவித்து கடந்த ஜன., 5ல் அண்ணாமலையிடம், 30 லட்சம் ரூபாய் பெற்றனர். ஆனால் பங்குதாரராக இணைத்துக்கொள்ளாமல், பணத்தையும் தராமல் மோசடி செய்ததாக, மாலா, காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார், தந்தை, மகன் மீது வழக்கு பதிந்த நிலையில், நேற்று, மணிகண்டனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us