sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'ஸ்டார்ட்' செய்தபோது காரில் தீ ;சர்வீஸ் கடைக்காரர் தப்பினார்

/

'ஸ்டார்ட்' செய்தபோது காரில் தீ ;சர்வீஸ் கடைக்காரர் தப்பினார்

'ஸ்டார்ட்' செய்தபோது காரில் தீ ;சர்வீஸ் கடைக்காரர் தப்பினார்

'ஸ்டார்ட்' செய்தபோது காரில் தீ ;சர்வீஸ் கடைக்காரர் தப்பினார்


ADDED : ஜூன் 07, 2024 02:06 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்;சேலம், குரங்குச்சாவடி அருகே நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 57.

இவர் அதே பகுதியில் கார்களுக்கு கண்ணாடி சர்வீஸ் செய்யும் கடை வைத்துள்ளார். அவரது வீடு முன் நிறுத்தியிருந்த, 'மாருதி' காரை, நேற்று காலை, 'ஸ்டார்ட்' செய்தார். அப்போது தீப்பற்றி எரிந்தது. உடனே காரில் இருந்து வெளியேறினார். அவர் தகவல்படி சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். கார் சேதமானது. இன்ஜின் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us