sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கேமராவில் சிக்காத சிறுத்தை வனத்துறையினர் ஏமாற்றம்

/

கேமராவில் சிக்காத சிறுத்தை வனத்துறையினர் ஏமாற்றம்

கேமராவில் சிக்காத சிறுத்தை வனத்துறையினர் ஏமாற்றம்

கேமராவில் சிக்காத சிறுத்தை வனத்துறையினர் ஏமாற்றம்


ADDED : ஆக 30, 2024 03:17 AM

Google News

ADDED : ஆக 30, 2024 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:சேலம் மாவட்டம் கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி கோம்பைக்காட்டில், கடந்த, 26 இரவு, உத்தரமணி என்பவரது தோட்டத்தில் மேய்ந்த, மூன்று ஆடுகளை, சிறுத்தை கடித்து கொன்றதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் புகாரின்படி, மேட்டூர் வனத்துறையினர், சிறுத்தை உலா வந்த பகுதிகளில், நான்கு கண்காணிப்பு கேமராக்களை நேற்று முன்தினம் பொருத்தினர்.தொடர்ந்து நேற்று, மேட்டூர், கொளத்துார், கண்ணாமூச்சி வன காப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், எந்த விலங்குகளும் சிக்கவில்லை.

மேலும் கேமராக்களிலும் விலங்குகள் எதுவும் பதிவாகவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us