sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காவிரியில் பரிசல் மூலம் மூதாட்டி உடலை தேடிய போலீஸ்

/

காவிரியில் பரிசல் மூலம் மூதாட்டி உடலை தேடிய போலீஸ்

காவிரியில் பரிசல் மூலம் மூதாட்டி உடலை தேடிய போலீஸ்

காவிரியில் பரிசல் மூலம் மூதாட்டி உடலை தேடிய போலீஸ்


ADDED : ஆக 22, 2024 01:33 AM

Google News

ADDED : ஆக 22, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவிரியில் பரிசல் மூலம் மூதாட்டி உடலை தேடிய போலீஸ்

ஓமலுார், ஆக. 22-

சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பெரியேரிப்பட்டி, பேராமரத்துாரை சேர்ந்தவர் பொன்னியம்மாள், 85. நகை, பணம் இருக்கும் என நம்பி, கடந்த, 3 இரவு, அப்பகுதியை சேர்ந்த சித்துராஜ், 30, தனுஷ், 22, மாரிமுத்து, 20, ஆகியோர், துாங்கிக்கொண்டிருந்த பொன்னியம்மாளை தலை

யணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு, உடலை சாக்கு பையில் போட்டு காரில் எடுத்துச்சென்று

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுாரில் உள்ள காவிரி ஆற்றில் வீசினர்.

தொளம்சம்பட்டி போலீசார், கொலை செய்த, 3 பேரையும் கைது செய்து அவர்கள் அளித்த வாக்குமூலப்படி, நேற்று முன்தினம் பரத்திவேலுார் சென்றனர். அங்கு காவிரி ஆற்றில் பரிசல் மூலம் மூதாட்டி உடலை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. சம்பவத்தன்று ஆடி, 18 என்பதால், காவிரி ஆற்றில், 1 லட்சம் கன அடி சென்றதால் உடல் அடித்துச்செல்லப்பட்டிருக்கும் என, அப்பகுதி பரிசல் ஓட்டிகள் தெரிவித்தனர். இதனால் உடல் கிடைக்காமல் போலீசார் திரும்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us