sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

/

புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு


ADDED : மே 14, 2024 07:48 AM

Google News

ADDED : மே 14, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆத்துார் அருகே, காட்டுக்கோட்டை ஊராட்சி, ஏழாவது வார்டு பகுதியில், சாலையோரம் புளிய மரங்கள் உள்ளன. அதில் ஒரு புளிய மரம் நேற்று காலை, 10:00 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள், அரை மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை அணைத்தனர். புளிய மரத்துக்கு, மர்ம நபர்கள் தீ வைத்தனரா என, ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us