sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்தில் ஆசிரியர் பலி

/

தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்தில் ஆசிரியர் பலி

தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்தில் ஆசிரியர் பலி

தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்தில் ஆசிரியர் பலி


ADDED : ஏப் 21, 2024 02:21 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி:அயோத்தியாப்பட்டணம் அருகே, கே.எம்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 52. இவர் ராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்தார்.

தேர்தல் பணிக்கு வீரகனுாரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அவர், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, 'டிஸ்கவர்' பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

வாழப்பாடி போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர். இறந்த செல்வராஜூக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us