/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
/
முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ADDED : ஜூலை 02, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் : ஆத்துார் அருகே, வளையமாதேவி கிராமத்தில் முத்துமாரி-யம்மன், கருப்பனார், கருப்பையா கோவில்கள் உள்ளன. இக்கோ-விலில் ஆண்டுதோறும், ஆவணி மாதம் தேர்த்திருவிழா நடத்து-வது வழக்கம். கடந்த, 21ல், பூ போடுதல் நிகழ்ச்சியுடன், தேர்த்தி-ருவிழா துவங்கியது. நேற்று, உருளதண்டம், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முத்துமாரியம்மன் தேரை பக்-தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர்.
இதில், வளையமாதேவி, காட்டுக்கோட்டை, சதாசிவபுரம் பகு-தியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.