sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓடும் பஸ்சில் 25 பவுன் திருட்டு

/

ஓடும் பஸ்சில் 25 பவுன் திருட்டு

ஓடும் பஸ்சில் 25 பவுன் திருட்டு

ஓடும் பஸ்சில் 25 பவுன் திருட்டு


ADDED : ஜூன் 07, 2024 02:16 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்;தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் லிட்டிய ஜெயா பெரேரா, 27.

இவரது கணவர் அல்பன் அமல்ராஜ். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த ஏப்., 28ல் லிட்டிய ஜெயா பெரேரா, சொந்த ஊர் திருவிழாவில் பங்கேற்க ஓசூரில் இருந்து தஞ்சாவூருக்கு அரசு பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, 2 பைகளை வைத்திருந்தார். ஆனால் சேலம் வந்தபோது ஒரு பை இல்லை. அதில், 25 பவுன், வெள்ளி பொருட்கள், பள்ளி, கல்லுாரி ஆவணங்கள் இருந்த நிலையில் மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக, அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்தனர்.






      Dinamalar
      Follow us