sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 6 பவுன் தாலிக்கொடி பறிப்பு

/

வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 6 பவுன் தாலிக்கொடி பறிப்பு

வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 6 பவுன் தாலிக்கொடி பறிப்பு

வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 6 பவுன் தாலிக்கொடி பறிப்பு


ADDED : ஆக 03, 2024 01:22 AM

Google News

ADDED : ஆக 03, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்,ஓமலுார் அருகே தாராபும், செங்கன்காட்டுவளவை சேர்ந்தவர் அறிவழகன், 47. ஆந்திராவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது வீட்டில் இருந்து பணியை மேற்கொள்கிறார். இவரது மனைவி ராதா, 43. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

நேற்று அதிகாலை, 2:45 மணிக்கு, அறிவழகன், வீட்டில் கீழ் அறையில் துாங்கிக்கொண்டிருந்தார். மாடியில் ராதா, இரு மகன்களுடன் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது இரு மர்ம நபர்கள் இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். ராதா எழுந்த நிலையில், அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த, 6 பவுன் தாலிக்கொடியை பறித்து, வீட்டின் பின்புறம் உள்ள தோட்டம் வழியே தப்பினர்.

இதுகுறித்து அறிவழகன் நேற்று அளித்த புகார்படி, ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us