sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிளி, மான் கொம்பு பதுக்கிய மூவர் கைது

/

கிளி, மான் கொம்பு பதுக்கிய மூவர் கைது

கிளி, மான் கொம்பு பதுக்கிய மூவர் கைது

கிளி, மான் கொம்பு பதுக்கிய மூவர் கைது


ADDED : ஏப் 23, 2024 10:36 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கீரிப்பட்டியில் தேவேந்திரன், 60, என்பவர் வீட்டில், தம்மம்பட்டி வனச்சரகர் முருகேசன் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

அப்போது வீட்டில் இருந்த, மூன்று கிளிகள் மற்றும் மான் கொம்புகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தேவேந்திரன், அவரது மகன்கள் கர்ணன், 27, மணிவாசகம், 25, ஆகியோருக்கு, தலா, 5,000 வீதம், 15,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us