sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விமான போலி டிக்கெட் விவகாரம் பயணியர் விழிப்புடன் இருக்க அறிவுரை

/

விமான போலி டிக்கெட் விவகாரம் பயணியர் விழிப்புடன் இருக்க அறிவுரை

விமான போலி டிக்கெட் விவகாரம் பயணியர் விழிப்புடன் இருக்க அறிவுரை

விமான போலி டிக்கெட் விவகாரம் பயணியர் விழிப்புடன் இருக்க அறிவுரை


ADDED : ஜூலை 12, 2024 11:12 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்று அயோத்திக்கு பயணம் செய்ய வந்த, 106 பேரின் டிக்கெட், 'போலி' என கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்கள் விமானத்தில் பயணிக்க, அனுமதி மறுக்கப்பட்டது. அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் தனியார் ஏஜன்டுகள் மூலம், 'புக்கிங்' செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. ஒரு டிக்கெட் விலை, 9,800 ரூபாய்.

இதுகுறித்து சேலம் விமான நிலைய போலீசார், அதிகாரிகள் கூறியதாவது:

ஏஜன்டுகளிடம் டிக்கெட் புக்கிங் செய்யும் போது, அதன் உண்மை தன்மையை பயணியர் கண்டறிய வேண்டும். அந்த டிக்கெட்டில் உள்ள பி.என்.ஆர்., எண் மூலம், அந்த விமான நிறுவன வெப்சைட்டில், 'டிக்கெட் ஸ்டேட்டஸ்' மூலம் நாம் பயணிக்கும் நாள், நேரம், ஒதுக்கப்பட்ட இருக்கை உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள முடியும். அதனால் பயணியர் டிக்கெட் புக்கிங் செய்யும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us