sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காடு மலைப்பாதையில் மரங்கள் எரிந்து சாம்பல்

/

ஏற்காடு மலைப்பாதையில் மரங்கள் எரிந்து சாம்பல்

ஏற்காடு மலைப்பாதையில் மரங்கள் எரிந்து சாம்பல்

ஏற்காடு மலைப்பாதையில் மரங்கள் எரிந்து சாம்பல்


ADDED : ஏப் 09, 2024 02:15 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு:சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சேர்வராயன் குகை கோவில் அருகில் உள்ள வனப்பகுதி தீப்பற்றி, பல ஏக்கரில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பலானது.சேலம் மாவட்டத்தில் இரண்டு மாதமாக, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஏற்காடு வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு அரியவகை மூலிகைகள், மரம் செடி, கொடிகள் எரிந்து நாசமானது. இந்நிலையில், நேற்று இரவு ஏற்காடு சேர்வராயன் குகை கோவில் உள்ள மலை வனப்பகுதியில், காட்டு தீ ஏற்பட்டு மரங்கள் எரிய தொடங்கின. ஏற்காடு தீயணைப்பு துறையினர், வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் மிகவும் பள்ளமான பகுதியில் தீ பற்றி எரிவதால், தீயணைப்பு துறையினர் தீ எரியும் பகுதிக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us