sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

யானை கூட்டம் தாக்கி விவசாயி பலி

/

யானை கூட்டம் தாக்கி விவசாயி பலி

யானை கூட்டம் தாக்கி விவசாயி பலி

யானை கூட்டம் தாக்கி விவசாயி பலி


ADDED : ஜூலை 19, 2024 02:43 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தளி அருகே, விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயி, யானை கூட்டம் தாக்கியதில் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பனசுமானதொட்டியை சேர்ந்தவர் பரமேஷ், 45, விவசாயி. இவர், சாமாந்தி பூ பயிரிட்-டுள்ள தன் தோட்டத்திற்கு நேற்று காலை, 6:00 மணிக்கு சென்-றுள்ளார். அப்போது ஜவளகிரி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த, 3 யானைகள் அவரை துரத்திச் சென்று, மிதித்து கொன்றன. காலை, 7:30 மணிக்கு அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவல் படி, ஜவளகிரி வனத்

துறையினர் மற்றும் தளி போலீசார், பரமேஷ் உடலை மீட்-டனர்.

அப்போது அவர்களிடம் அப்பகுதி மக்கள், இப்பகுதியில் யானைகள் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, சோலார் மின்வேலி அமைக்க கேட்டும் நடவடிக்கை இல்லை எனக்கூறி, வாக்குவா-தத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசாரும், வனத்துறையி-னரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தினர். யானை தாக்கி உயிரிழந்த பரமேஷின் குடும்பத்திற்கு, முதல்கட்ட-மாக, 50,000 ரூபாய் இழப்பீட்டு தொகையை வனத்துறையினர் வழங்கினர்.






      Dinamalar
      Follow us