sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளியில் 'வசூல்' கல்வித்துறை கவனிக்குமா?

/

பள்ளியில் 'வசூல்' கல்வித்துறை கவனிக்குமா?

பள்ளியில் 'வசூல்' கல்வித்துறை கவனிக்குமா?

பள்ளியில் 'வசூல்' கல்வித்துறை கவனிக்குமா?


ADDED : ஜூன் 14, 2024 01:56 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,500க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். அங்கு தற்போது, 6 முதல், பிளஸ் 1 வரை சேர்க்கை நடக்கிறது. ஆனால் சேர்க்கையின்போது, இரு நாட்களாக மாணவர்களிடம், 'கட்டாய வசூல்' செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, 6 முதல், 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, 170 ரூபாய்; 9, 10ம் வகுப்புக்கு, 195 ரூபாய்; பிளஸ் 1 வகுப்புக்கு, 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க, மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us