sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஸ் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி

/

பஸ் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி

பஸ் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி

பஸ் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி


ADDED : மே 21, 2024 12:00 PM

Google News

ADDED : மே 21, 2024 12:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே, புங்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் காந்தி, 36, கூலித் தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, வீரகனுார் செல்லும் டவுன் பஸ்சில் ஏறினார். 11:30 மணியளவில் வளையமாதேவி பிரிவு சாலையில் சென்றபோது, பஸ்சில் இருந்த காந்தி, படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார், அரசு பஸ் டிரைவர் சிவக்குமார், 47, மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us