sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண்ணுக்கு கத்திக்குத்து நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

/

பெண்ணுக்கு கத்திக்குத்து நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

பெண்ணுக்கு கத்திக்குத்து நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

பெண்ணுக்கு கத்திக்குத்து நீதிமன்றத்தில் வாலிபர் சரண்


ADDED : ஆக 17, 2024 04:43 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: இளம் பெண்ணை கத்தியால் குத்திய வழக்கில், தேடப்பட்ட வாலிபர், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

ஆட்டையாம்பட்டி, தம்பிதுரை தெருவை சேர்ந்தவர் பாலகி-ருஷ்ணன், 30, இவரது மனைவி சவுந்தர்யா, 26. பாலகிருஷ்ண-னுக்கும், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த நவீன்குமார், 28, என்ப-வரின் தங்கைக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறி, இருவ-ருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த, 14ல், நவீன்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் ஐந்து பேர், பாலகிருஷ்ணன் வீட்டில் நுழைந்து, அவரை கத்தியால் குத்த முயன்றனர். இதில், குறுக்கே வந்த சவுந்தர்யா காயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் வந்ததால், அவர்கள் தப்பியோடினர். நவீன்-குமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்-தனர். போலீசாரால் தேடப்பட்ட நவீன்குமார், நேற்று சேலம் ஜே.எம்.எண்-4 நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை நீதி-மன்ற காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us