sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 10 பவுன் தாலிக்கொடி பறிப்பு

/

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 10 பவுன் தாலிக்கொடி பறிப்பு

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 10 பவுன் தாலிக்கொடி பறிப்பு

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 10 பவுன் தாலிக்கொடி பறிப்பு


ADDED : பிப் 05, 2025 07:31 AM

Google News

ADDED : பிப் 05, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த, அங்கமுத்து மனைவி கமலம், 62. நேற்று மதியம், 2:30 மணிக்கு, வாழப்பாடி நீதிமன்றம் அருகே புதிதாக கட்டப்படும் வீட்டை பார்க்க நடந்து சென்றார். தொடர்ந்து அதன் அருகே உள்ள கமலம் வீடு முன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு காரில், 4 பேர் வந்தனர். அதில் ஒருவர் இறங்கி, குடிக்க தண்ணீர் கேட்டார். பின் மயக்கமாக இருப்பதாக கூறி, சர்க்கரை கேட்டுள்ளார். கவுசல்யா எடுக்க, வீட்டுக்குள் சென்றபோது, கமலம் அணிந்திருந்த, 10.5 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு, மர்ம நபர் காரில் ஏற, அனைவரும் தப்பினர். கமலம் கூச்சலிட்டும் பலனில்லை. அவர் புகார்படி, வாழப்பாடி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us