sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

10 ஆடுகள் கொலை; விவசாயி புகார்

/

10 ஆடுகள் கொலை; விவசாயி புகார்

10 ஆடுகள் கொலை; விவசாயி புகார்

10 ஆடுகள் கொலை; விவசாயி புகார்


ADDED : ஜன 08, 2025 07:02 AM

Google News

ADDED : ஜன 08, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அடுத்த, தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து, கருமாயி வட்டத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ், 35. இவரது, 10 ஆடுகள், நேற்று, பனந்தோப்பில் உள்ள சேகோ ஆலை பகுதியில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தன. மாடுகள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் இருந்த தண்ணீரை அருந்தியதில், ஆடுகள் இறந்ததாக, ரமேஷ் சந்தேகம் அடைந்தார்.

தொடர்ந்து அவர், 'உரம் கலந்த தண்ணீரை வைத்து ஆடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தம்மம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us