sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'அனலாக்' முறையில் வழங்கிய100 கேபிள் இணைப்பு துண்டிப்பு

/

'அனலாக்' முறையில் வழங்கிய100 கேபிள் இணைப்பு துண்டிப்பு

'அனலாக்' முறையில் வழங்கிய100 கேபிள் இணைப்பு துண்டிப்பு

'அனலாக்' முறையில் வழங்கிய100 கேபிள் இணைப்பு துண்டிப்பு


ADDED : ஏப் 25, 2025 02:15 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்சேலம் கேபிள் 'டிவி' தாசில்தார் முத்துராஜ் தலைமையில் அலுவலர்கள், ஆத்துார் அருகே தம்மம்பட்டியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, அ.ம.மு.க., பிரமுகரான, தனியார் ஆப்ரேட்டர் ராஜன், 43, 'டிராய்' தடை செய்துள்ள அனலாக்(கேபிள் ஒயர்) முறையில் கேபிள் இணைப்புகளை வழங்கியிருந்தது தெரிந்தது.

இதுகுறித்து முத்துராஜா கூறியதாவது: ஆய்வில், 100க்கும் மேற்பட்ட இணைப்புகள், அனலாக் முறையில் ஒளிபரப்பியது தெரிந்ததால், அதற்கான உபகரணங்கள் அகற்றப்பட்டன. அந்த இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு எச்சரிக்கை செய்துள்ளோம். முறைகேடாக கேபிள் ஒளிபரப்பியவர் மீது, மின்வாரியம், தம்மம்பட்டி போலீசில் புகார் அளிக்க உள்ளோம்.

அரசிடம் அனுமதி பெற்று, செட்டாப் - பாக்ஸ் மூலம் கேபிள் இணைப்புகள் வழங்க வேண்டும். இதுபோன்று, 'அனலாக்' முறையில் இணைப்பு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us