sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

100 கிலோ புகையிலை பறிமுதல் காரில் கடத்திய 2 பேர் கைது

/

100 கிலோ புகையிலை பறிமுதல் காரில் கடத்திய 2 பேர் கைது

100 கிலோ புகையிலை பறிமுதல் காரில் கடத்திய 2 பேர் கைது

100 கிலோ புகையிலை பறிமுதல் காரில் கடத்திய 2 பேர் கைது


ADDED : டிச 26, 2024 03:10 AM

Google News

ADDED : டிச 26, 2024 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார், கெங்கவல்லியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்-டனர். அப்போது வந்த, 'இண்டிகோ' காரை நிறுத்தி, சோதனை செய்தபோது, 100 கிலோவில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் புகை-யிலை இருந்தது தெரிந்தது.

அத்துடன் காரை பறிமுதல் செய்து, அதில் வந்த இருவரிடம் விசாரித்ததில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, மங்களபு-ரத்தை சேர்ந்த பிரசாந்த், 25, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்-பாளையம் அருகே தமையனுாரை சேர்ந்த சிவபாலன், 35, என தெரிந்தது. இருவரையும் கைது செய்தனர். மேலும் சின்னசே-லத்தில் இருந்து கடத்தி வந்ததாக கூறியதால், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார், புகையிலை பதுக்கி வைத்திருந்த குடோன் குறித்து விசாரிப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us