sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சி.ஐ.டி.யு., மாநாடு 100 பேர் ரத்த தானம்

/

சி.ஐ.டி.யு., மாநாடு 100 பேர் ரத்த தானம்

சி.ஐ.டி.யு., மாநாடு 100 பேர் ரத்த தானம்

சி.ஐ.டி.யு., மாநாடு 100 பேர் ரத்த தானம்


ADDED : ஜூலை 21, 2025 04:17 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: இந்திய தொழிற்சங்க மையத்தின், 14வது சேலம் மாவட்ட மாநாடு, ஆக., 23, 24ல் நடக்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சி.ஐ.டி.யு., மாவட்ட அலுவலகத்தில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது.

சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, சி.ஐ.டி.யு., இணைந்து நடத்திய முகாமில், சம்மேளன மாநில துணைத்தலைவர் தியாக-ராஜன் தலைமையில், ரத்த வங்கி அலுவலர் ரவீந்திரன் முன்னி-லையில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்த தானம் செய்-தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் கோவிந்தன், மாநில

குழு உறுப்பினர்கள் வெங்கடபதி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us