sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அ.தி.மு.க.,வில் 100 பேர் ஐக்கியம்

/

அ.தி.மு.க.,வில் 100 பேர் ஐக்கியம்

அ.தி.மு.க.,வில் 100 பேர் ஐக்கியம்

அ.தி.மு.க.,வில் 100 பேர் ஐக்கியம்


ADDED : பிப் 10, 2025 07:31 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அ.ம.மு.க., ஒன்றிய செயலராக இருந்த மலைபெருமாள் தலைமையில், 100 பேர், அக்கட்சியில் இருந்து விலகினர். அவர்கள் நேற்று சேலத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

அவர்களுக்கு, இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்து, தேர்தல் பணியை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், நகர செயலர் மோகன், ஆத்துார் கிழக்கு ஒன்றிய செயலர் சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us