sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விஜயகாந்த் குருபூஜை விழாவில் 1,000 பேர் பங்கேற்க தீர்மானம்

/

விஜயகாந்த் குருபூஜை விழாவில் 1,000 பேர் பங்கேற்க தீர்மானம்

விஜயகாந்த் குருபூஜை விழாவில் 1,000 பேர் பங்கேற்க தீர்மானம்

விஜயகாந்த் குருபூஜை விழாவில் 1,000 பேர் பங்கேற்க தீர்மானம்


ADDED : நவ 24, 2025 04:02 AM

Google News

ADDED : நவ 24, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,:'விஜயகாந்த் குருபூஜை விழாவில், சேலத்தில் இருந்து, 1,000 பேர் பங்கேற்க வேண்டும்' என, தே.மு.தி.க., மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

சேலம் மாநகர தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் இளங்கோவன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சேலம் மேற்கு, தெற்கு, வடக்கு தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர்., திருத்தம் பணிகளில், தே.மு.தி.க., முகவர்கள் அதிகளவில் பங்கேற்று எந்த ஒரு உண்மையான வாக்காளரின் பெயரும் விடுபட்டு விடாமல் கவனமாக செயல்பட வேண்டும். வரும் நவ.,28ல் தே,மு.தி.க., நிறுவனர் விஜயகாந்தின் 2வது குருபூஜை விழா நடக்கயுள்ளது. இதில் சேலத்தில் இருந்து, 1,000 பேர் பங்கேற்க வேண்டும். அடுத்தாண்டு ஜன.9ல் கடலுாரில் நடக்கயுள்ள மக்கள் உரிமை மீட்பு 2.0 மாநாட்டில், 5,000 பேர் பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us