sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜையில் 108 சங்காபிேஷகம்

/

பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜையில் 108 சங்காபிேஷகம்

பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜையில் 108 சங்காபிேஷகம்

பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜையில் 108 சங்காபிேஷகம்


ADDED : ஜூன் 25, 2024 02:34 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: வீரபாண்டி, பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக மண்டல பூஜையையொட்டி நேற்று, 108 சங்காபிேஷகம் நடத்தப்பட்டது.

சேலம் வீரபாண்டியில் செல்வவிநாயகர், பத்ரகாளியம்மன், கருப்பண்ணார் மற்றும் சப்த கன்னிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் கோவில் கட்டி கடந்த, 12ல் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது. 12ம் நாளான நேற்று உலக நன்மை வேண்டி பத்ரகாளியம்மனுக்கு, 108 சங்காபிேஷகம் நடத்தப்பட்டது.

இதற்காக நேற்று காலை கோவில் வளாகத்தில், 108 வலம்புரி சங்குகளில் புனித நீர் ஊற்றி, மலர்களால் அலங்கரித்து அடுக்கி வைத்து சிறப்பு யாக பூஜை செய்யப்பட்டது. மதியம், 1:00 மணிக்கு பூர்ணாஹூதியுடன் யாகம் நிறைவடைந்தது. அதில் வைத்து பூஜித்த சங்குகளில் இருந்த புனிதநீரால், மூலவர் பத்ரகாளியம்மனுக்கு அபி ேஷகம் செய்து, சர்வ அலங்காரத்துடன் பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us