sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

11 வீடுகளில் திருடியவர் சிக்கினார்50 பவுன் நகைகளை மீட்ட போலீஸ்

/

11 வீடுகளில் திருடியவர் சிக்கினார்50 பவுன் நகைகளை மீட்ட போலீஸ்

11 வீடுகளில் திருடியவர் சிக்கினார்50 பவுன் நகைகளை மீட்ட போலீஸ்

11 வீடுகளில் திருடியவர் சிக்கினார்50 பவுன் நகைகளை மீட்ட போலீஸ்


ADDED : மார் 19, 2025 01:26 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

11 வீடுகளில் திருடியவர் சிக்கினார்50 பவுன் நகைகளை மீட்ட போலீஸ்

சேலம்:சேலம், அழகாபுரம் ரெட்டியூர், என்.டி.எஸ்., நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 59. இவர் கடந்த, 6ல் வீட்டை பூட்டி விட்டு நெய்க்காரப்பட்டியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை, 7:00 மணிக்கு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதன் ரகசிய அறையில் இருந்த, டாலர் சங்கிலி, மோதிரம், நெக்லஸ், ஜிமிக்கி, தோடு என, 17 பவுன் நகைகள் திருடுபோனது தெரிந்தது.

இதுகுறித்து அவர் புகார்படி அழகாபுரம் போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரித்தனர். தொடர்ந்து, எம்.பாலப்பட்டி, கோராத்துப்பட்டி அடுத்த மேட்டுக்காட்டை சேர்ந்த கார்த்திகேயன், 33, என்பவரை நேற்று கைது செய்தனர்.

மேல் விசாரணையில் கடந்த இரு ஆண்டில், ராஜேந்திரன் வீடுடன் சேர்ந்து, அழகாபுரத்தில், 3, கன்னங்குறிச்சியில், 6, வீராணத்தில் 2 என, 11 வீடுகளின் பூட்டுகளை உடைத்து, கைவரிசை காட்டி நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலப்படி, 50 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.






      Dinamalar
      Follow us