/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வு சேலத்தில் 1,100 பேர் 'ஆப்சென்ட்'
/
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வு சேலத்தில் 1,100 பேர் 'ஆப்சென்ட்'
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வு சேலத்தில் 1,100 பேர் 'ஆப்சென்ட்'
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வு சேலத்தில் 1,100 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 10, 2024 02:55 AM
சேலம்: தமிழகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு 2, டிராப்ட்ஸ்மேன் கிரேடு 2, இளநிலை வரைவு அலுவலர், இள-நிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்பு மேற்பார்வையாளர், சர்வேயர், உதவி வேளாண் அலுவலர், நெசவு மேற்பார்வை-யாளர், ஆவின் ஆய்வக நிர்வாகி, பாய்லர் டெக்னீஷியன் உள்-ளிட்ட டிப்ளமோ, ஐ.டி.ஐ., கல்வி தகுதியுடைய, 861 இடங்-களை நிரப்புவதற்கு, டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வு நேற்று தொடங்கியது.
அதில் பொது அறிவு, கட்டாய தமிழ் மொழி தகு-தித்தேர்வு, ஓ.எம்.ஆர்., சீட் வடிவில், நேற்று காலை நடந்தது. சேலம் மாவட்டத்தில், 2,682 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,570 பேர் பங்கேற்றனர். 1,112 பேர் வரவில்லை. மற்ற பாடங்களுக்கான தேர்வுகள், நவ., 11 முதல், 16 வரை, கணினி வழியில் நடத்தப்பட உள்ளன.