sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மகளிர் உரிமைத்தொகைக்கு 11,188 பேர் விண்ணப்பம்'

/

மகளிர் உரிமைத்தொகைக்கு 11,188 பேர் விண்ணப்பம்'

மகளிர் உரிமைத்தொகைக்கு 11,188 பேர் விண்ணப்பம்'

மகளிர் உரிமைத்தொகைக்கு 11,188 பேர் விண்ணப்பம்'


ADDED : ஜூலை 23, 2025 02:03 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், அம்மாபேட்டையில், 38, 39வது வார்டுக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், நேற்று நடந்தது. கலெக்டர்

பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், முகாமை பார்வையிட்ட பின் கூறியதாவது:

மாவட்டத்தில் கடந்த, 15 முதல், 18 வரை நடந்த முகாமில், பல்வேறு துறைகள் சார்பில், 9,840 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதுதவிர, கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 11,188 பேர்

விண்ணப்பித்துள்ளனர்.

தொடர்ந்து இன்று(நேற்று) நடந்த முகாமில், 7 பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பு, 3 பேருக்கு சொத்து வரி பெயர் மாற்றம், 4 பேருக்கு பிறப்புச்சான்று, ஒருவருக்கு ரேஷன் அட்டை, மாற்றுத்திறனாளிக்கு, 12,000 ரூபாய் மதிப்பில் ஊன்றுகோல், இன்னொரு மாற்றுத்திறனாளிக்கு, 16,500 ரூபாய் மதிப்பில் சக்கர நாற்காலி என, 17 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் மக்கள் சிரமமின்றி, முகாமில் கோரிக்கை மனு அளிக்க, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us