sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குத்தகை செலுத்தாததால் 12 கடைகளுக்கு 'சீல்'

/

குத்தகை செலுத்தாததால் 12 கடைகளுக்கு 'சீல்'

குத்தகை செலுத்தாததால் 12 கடைகளுக்கு 'சீல்'

குத்தகை செலுத்தாததால் 12 கடைகளுக்கு 'சீல்'


ADDED : மே 09, 2024 06:47 AM

Google News

ADDED : மே 09, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு : ஏற்காட்டில் ஒண்டிக்கடை, அண்ணா பூங்கா சாலையோரம், உள்ளூரை சேர்ந்த பலர், கடைகள் வைத்து நடத்தினர்.

அவர்களுக்கு ஒன்றிய நிர்வாகம் மூலம் ஒண்டிக்கடை, சந்தைப்பேட்டையில், 48 கடைகள் கட்டி, ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்பட்டன. அவர்கள், குத்தகை தொகையை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தி வந்தனர். இந்த ஆண்டு வாடகையை செலுத்த, 3 மாதங்களுக்கு முன், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஆனால், 19 வியாபாரிகள் பணம் செலுத்தவில்லை.இதனால் நேற்று, ஏற்காடு ஒன்றிய கமிஷனர் முருகேசன் தலைமையில் பணியாளர்கள், வாடகை செலுத்தாத கடைகளுக்கு, 'சீல்' வைக்க முயன்றனர். அப்போது சில வியாபாரிகள், பணம் கட்டி விடுவதாக கூறினர். அதன்படி, 6 பேர் குத்தகை பணத்தை கட்டினர். இதையடுத்து மீதி, 12 கடைகளை பூட்டி, ஒன்றிய நிர்வாகத்தினர், 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us