sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காட்டில் 144 மி.மீ., மழை; அணை திறப்பால் அதிர்ச்சி

/

ஏற்காட்டில் 144 மி.மீ., மழை; அணை திறப்பால் அதிர்ச்சி

ஏற்காட்டில் 144 மி.மீ., மழை; அணை திறப்பால் அதிர்ச்சி

ஏற்காட்டில் 144 மி.மீ., மழை; அணை திறப்பால் அதிர்ச்சி


ADDED : டிச 03, 2024 07:30 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், ஏற்-காட்டில் அதிகபட்சமாக,

144 மி.மீ., மழை பதிவானது.வங்க கடலில் உருவான புயலால், சேலம் மாநகர், மாவட்டத்தில் நேற்று முன்தினமும்,

நேற்றும் மழை பெய்தது. குறிப்பாக நேற்று அதிகாலை முதல் மிதமானது முதல்,

கனமழை பெய்தபடியே இருந்தது. இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட், கலெக்டர்

அலுவ-லக சாலை, 4 ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த

எண்ணிக்கையிலேயே வாகனங்கள் சென்றன. தாழ்வான இடங்களில் உள்ள

வீடுகளில் மழைநீர் புகுந்தது. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும்

பணியில், மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து பெய்த மழையால்,

மக்கள் வீடுகளில் முடங்கினர். ஏற்காட்டில் அதிகபட்சமாக, 144.4 மி.மீ., மழை

பதிவானது.

அதேபோல் ஆத்துார், 92, வீரகனுார், 83, தம்மம்பட்டி, 66, ஏத்-தாப்பூர், 62, கரியகோவில்,

60, வாழப்பாடி, 59.2, அணைமடுவு, கெங்கவல்லி தலா, 58, சேலம், 46.2, நத்தக்கரை,

37, டேனிஷ்-பேட்டை, 32, ஓமலுார், 14, சங்ககிரி, 11.3, மேட்டூர், 8.2, இடைப்-பாடி, 8 மி.மீ.,

என, மழை பதிவானது.






      Dinamalar
      Follow us