sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அ.தி.மு.க.,வில் 150 பேர் ஐக்கியம்

/

அ.தி.மு.க.,வில் 150 பேர் ஐக்கியம்

அ.தி.மு.க.,வில் 150 பேர் ஐக்கியம்

அ.தி.மு.க.,வில் 150 பேர் ஐக்கியம்


ADDED : டிச 27, 2024 01:17 AM

Google News

ADDED : டிச 27, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க.,வில்

150 பேர் ஐக்கியம்

சேலம், டிச. 27-

அரூர் தொகுதி, நா.த.க., தலைவர் இளைய

ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், அதே தொகுதி யில், பா.ஜ.,வின், பாலக்கோடு மேற்கு ஒன்றிய தலைவர் சேட்டு, தர்மபுரி மாவட்ட மகளிரணி செயலர் வள்ளி உள்பட, நா.த., பா.ஜ., பா.ம.க.,வில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் விலகினர். அவர்கள், முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஏற்பாட்டில், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள, பொதுச்செயலர், இ.பி.எஸ்., வீட்டில் நேற்று நடந்தது. அங்கு, இ.பி.எஸ்., முன்னிலையில், அனைவரும், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

அதேபோல், அ.தி.மு.க.,வின், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட செயலர் ரத்தினசாமி ஏற்பாட்டில், பூதலுார் ஒன்றிய, தி.மு.க., அமைப்பாளர் ஜோதி மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், அ.ம.மு.க., - இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த, 50 பேர், அக்கட்சிகளில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அனைவருக்கும், கட்சி துண்டு அணிவித்து, இ.பி.‍எஸ்., வரவேற்றார்.






      Dinamalar
      Follow us