sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொலை வழக்கில் 17 பேர் ஆஜர்

/

கொலை வழக்கில் 17 பேர் ஆஜர்

கொலை வழக்கில் 17 பேர் ஆஜர்

கொலை வழக்கில் 17 பேர் ஆஜர்


ADDED : நவ 13, 2024 03:23 AM

Google News

ADDED : நவ 13, 2024 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம், அஸ்தம்பட்டி அருகே மணக்காட்டை சேர்ந்தவர் சோலைராஜ். தி.மு.க., வட்ட செயலராக இருந்த இவரை, 2010ல் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.

அஸ்தம்பட்டி போலீசார் விசாரணையில், மணக்காட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக கொலை நடந்தது தெரிந்தது. பின், 21 பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், 4 பேர் இறந்து விட்டனர். இந்நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் மீதி, 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரித்த நீதிபதி கலைவாணி, வரும், 6க்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us