sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

1,950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

/

1,950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

1,950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

1,950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


ADDED : ஜூன் 28, 2025 03:59 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று, பூலாவ-ரியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது, 21 மூட்டைகளில், 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

விசாரணையில், ஜாரி கொண்டலாம்பட்டியை சேர்ந்த நடராஜ், 46, மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு விற்று வந்-தது தெரிந்தது. நடராஜை கைது செய்த போலீசார், 1,050 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர்.அதேபோல் சிவதாபுரத்தில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்-குள்ள மாவு மில்லில் சோதனை செய்தனர். அப்போது, 18 மூட்-டைகளில், 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மில் உரிமையாளர் முருகேசன், 60, என தெரிந்தது.

அவரை கைது செய்து விசாரித்ததில், மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை மாவாக்கி விற்று வந்-தது தெரிந்தது. அவரிடம் இருந்து, 900 கிலோ அரிசி, வேனை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us