sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது

/

மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது

மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது

மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது


ADDED : ஜன 20, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: தேவூர் அருகே புள்ளாகவுண்டம்பட்டி, ஏரித்தோட்டம் காவிரி ஆற்று பகுதியில், அரசிராமணி குள்ளம்பட்டி நீர்வளத்துறை அலுவலக உதவி பொறியாளர் பவித்ரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அப்போது, 2 டிராக்டர்களில், 2 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை பார்த்து விசாரித்தபோது, அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிந்தது. விசாரணையில் ஏரித்தோட்டத்தை சேர்ந்த பெருமாள், 55, சின்னமணி, 36, என தெரிந்தது. இதுகுறித்து பவித்ரன் புகார்படி, தேவூர் போலீசார் நேற்று, பெருமாள், சின்னமணியை கைது செய்து, இரு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us