sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இறைச்சிக்காக வனப்பகுதியில் ஆமை பிடித்த 2 பேர் கைது

/

இறைச்சிக்காக வனப்பகுதியில் ஆமை பிடித்த 2 பேர் கைது

இறைச்சிக்காக வனப்பகுதியில் ஆமை பிடித்த 2 பேர் கைது

இறைச்சிக்காக வனப்பகுதியில் ஆமை பிடித்த 2 பேர் கைது


ADDED : அக் 21, 2025 02:08 AM

Google News

ADDED : அக் 21, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டராம்பட்டு,தண்டராம்பட்டு அருகே, இறைச்சிக்காக வனப்பகுதியில் ஆமை பிடித்து வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி வனச்சரக அலுவலர் வெங்கட்ராமன் தலைமையிலான வனக்காப்பாளர்கள் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னியம்பேட்டை வனப்பகுதியில் மல்காப்பூர் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் உடையார் குப்பத்தை சேர்ந்த வசந்தகுமார், 35, சகாய

புரத்தை சேர்ந்த ஆரோக்கிய செல்வம், 29, என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் வனப்பகுதியில் ஆமையை பிடித்து, இறைச்சிக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உயிருடன் அவர்கள் வைத்திருந்த இரு ஆமையை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவற்றை வனப்பகுதி

யில் விட்டனர். மேலும், வசந்தகுமார், ஆரோக்கிய செல்வம் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us