sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி

/

ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி

ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி

ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி


ADDED : அக் 21, 2025 02:14 AM

Google News

ADDED : அக் 21, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியதால் உற்சாக குளியல் போட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி யில் முட்டல் மலை கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. இங்குள்ள முட்டல் ஏரி, பூங்கா மற்றும் ஆணைவாரி நீர் வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம், கல்வராயன்மலை பகுதியில், கன மழை பெய்து வந்ததால், ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், ஏரி மற்றும் பூங்கா பகுதிக்கு செல்வதற்கும் வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.

நேற்று, ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து சீராக இருந்ததால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதியளித்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி, சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் உற்சாக குளியல் போட்டு, பூங்கா பகுதியை ரசித்து சென்றனர். வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us