sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜோதிடரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

/

ஜோதிடரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

ஜோதிடரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

ஜோதிடரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது


ADDED : நவ 08, 2025 05:17 AM

Google News

ADDED : நவ 08, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:வீரபாண்டி அருகே அக்கரைபாளையம், கோடங்கி நாயக்கனுாரை சேர்ந்தவர் கண்ணன். பாலம்பட்டியில் ஜோதிடம் பார்க்கிறார். நேற்று முன்தினம் மதியம், 'எக்ஸல்' மொபட்டில், பூலாவரி ஆத்துக்காட்டில் வந்து கொண்டிருந்தபோது, ஸ்கூட்டியில் வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி, கண்ணனிடம் இருந்த, 2,000 ரூபாய், மொபைல் போனை பறித்துச்சென்றனர்.

அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து, ஆத்துக்காட்டை சேர்ந்த சதீஷ், 25, தாதகாப்பட்டி கோபி, 24, ஆகியோரை, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us