sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தம்பதியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

/

தம்பதியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

தம்பதியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

தம்பதியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது


ADDED : செப் 09, 2025 01:40 AM

Google News

ADDED : செப் 09, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் பெருமாபட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், 44, இவரது மனைவி சுமதி, 39. இவர்களுக்கும், பரமசிவத்தின் சகோதரருக்கும் இடையே வழித்தடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் வழித்தட பிரச்னையால் தகராறு ஏற்பட்டது. அப்போது பரமசிவம், சுமதியை, சகோதரரின் மகன், அவரது நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். காயமடைந்த இருவரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பரமசிவம் கொடுத்த புகார்படி, இரும்பாலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தின் சகோதரர் மகன் கண்ணன், 32. அவரது நண்பர் சந்தோஷ், 23, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us