sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஸ்சில் மொபைல் திருடிய 2 பேர் கைது

/

பஸ்சில் மொபைல் திருடிய 2 பேர் கைது

பஸ்சில் மொபைல் திருடிய 2 பேர் கைது

பஸ்சில் மொபைல் திருடிய 2 பேர் கைது


ADDED : ஜூன் 21, 2025 12:47 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், வலசையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வஜ்ரவேல், 45. நேற்று முன்தினம், சேலம், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்டுக்கு, டவுன் பஸ்சில் பயணித்தார். அப்போது பஸ்சில், 2 பேர், வஜ்ரவேல் சட்டை பாக்கெட்டில் இருந்து, மொபைல் போனை திருடினர்.

இதை பார்த்த வஜ்ரவேல், சக பயணியர் உதவியுடன், 2 பேரையும் பிடித்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், நரசோதிப்பட்டியை சேர்ந்த சக்கரவர்த்தி, 22, குரங்குச்சாவடி சவுந்திரபாண்டியன், 21, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டனர்.






      Dinamalar
      Follow us