sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இடி, மின்னலால் 2 மாடுகள் பலி

/

இடி, மின்னலால் 2 மாடுகள் பலி

இடி, மின்னலால் 2 மாடுகள் பலி

இடி, மின்னலால் 2 மாடுகள் பலி


ADDED : செப் 29, 2024 01:38 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடி, மின்னலால் 2 மாடுகள் பலி

வாழப்பாடி, செப். 29-

வாழப்பாடி அருகே குறிச்சி, காமராஜபுரத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகர், 58. இவரது இரு பசு மாடுகளை, வீட்டின் முன் நேற்று முன்தினம் இரவு கட்டி வைத்துள்ளார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, இரு மாடுகளும் இறந்து கிடந்தன. அவர் அதிர்ச்சி அடைந்து வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனையில் இரவு மழையின்போது ஏற்பட்ட, இடி, மின்னலால் இரு மாடுகளும் உயிரிழந்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us