sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை2 பேருக்கு 7 ஆண்டு சிறை

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை2 பேருக்கு 7 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை2 பேருக்கு 7 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை2 பேருக்கு 7 ஆண்டு சிறை


ADDED : ஏப் 23, 2025 01:16 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்தவர் டினோஸ் ரூபன், 35. கூலித்தொழிலாளியான இவருக்கு, சேலம், குகையை சேர்ந்த சத்தியராணி, 34, என்பவருடன் பழக்கம் இருந்தது. 2019ல், 14 வயது சிறுமிக்கு, டினோஸ் ரூபன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு சத்தியராணி உடந்தையாக இருந்தார். இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் இருவருக்கும், 7 ஆண்டு சிறை தண்டனை, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி நேற்று

உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us