sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடு முன் நிறுத்தியிருந்த 2 மொபட் எரிந்து நாசம்

/

வீடு முன் நிறுத்தியிருந்த 2 மொபட் எரிந்து நாசம்

வீடு முன் நிறுத்தியிருந்த 2 மொபட் எரிந்து நாசம்

வீடு முன் நிறுத்தியிருந்த 2 மொபட் எரிந்து நாசம்


ADDED : அக் 10, 2024 01:47 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடு முன் நிறுத்தியிருந்த

2 மொபட் எரிந்து நாசம்

சேலம், அக். 10-

சேலம், நரசோதிப்பட்டி, பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்தவர் சுமன், 38. மேச்சேரியில் உள்ள, இரும்பு கம்பெனியில் பணிபுரிகிறார். அவரது வீடு முன் நேற்று முன்தினம், ஐூபிட்டர், ஸ்கூட்டி பெப் மொபட்டுகள் நிறுத்தப்பட்டிருந்தன. நள்ளிரவு, 12:00 மணிக்கு, இரு மொபட்டுகளும் தீப்பிடித்து எரிந்தன. சுமன் உள்ளிட்ட குடும்பத்தினர் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். ஆனால் இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்தது. சுமன் புகார்படி, சூரமங்கலம் போலீசார், மின்கசிவால் ஏற்பட்டதா, யாரேனும் தீ வைத்தனரா என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us