sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளியில் மது குடிக்க எதிர்ப்பு மாணவரை தாக்கிய 2 பேர் கைது

/

பள்ளியில் மது குடிக்க எதிர்ப்பு மாணவரை தாக்கிய 2 பேர் கைது

பள்ளியில் மது குடிக்க எதிர்ப்பு மாணவரை தாக்கிய 2 பேர் கைது

பள்ளியில் மது குடிக்க எதிர்ப்பு மாணவரை தாக்கிய 2 பேர் கைது


ADDED : மார் 13, 2024 07:21 AM

Google News

ADDED : மார் 13, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம் அருகே தளவாய்பட்டியை சேர்ந்த கோபி மகன் அன்புசெல்வம், 19. இவர் தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் படிக்கிறார்.

ஏற்கனவே படித்து வந்த சித்தனுாரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு, 5 பேர் மது அருந்தினர். இதற்கு அன்புசெல்வம் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த கும்பல், மாணவரை சரமாரியாக தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்து, சித்தனுார் கோபி, 28, விக்னேஷ், 25, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, 3 பேரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us