sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

/

2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ADDED : ஜூலை 12, 2024 07:23 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிவதாபுரம் மாரியம்மன் கோவில் அரு‍கே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 2 டன் ரேஷன் அரிசி கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிந்தது. விசாரணைக்கு பின், சரக்கு வாகன டிரைவரான, நெத்திமேட்டை சேர்ந்த ராஜா, 28, கிச்சிப்பாளையம் வெங்கடேஷ், 38, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சரக்கு வாகனம், ஸ்விப்ட் டிசையர் கார், 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். வெங்கடேஷ், நாமக்கல், புதன்சந்தை பகுதியில் கால்நடை தீவன தானிய ஆலை நடத்துவதும், அங்கு ரேஷன் அரிசி கடத்துவதும் தெரிந்தது. இவர்களை தவிர கடத்தலில் தொடர்புடைய, மேலும் இருவரை, போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us