sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2.5 பவுன் சங்கிலி மீட்பு ரவுடி உள்பட 2 பேர் கைது

/

2.5 பவுன் சங்கிலி மீட்பு ரவுடி உள்பட 2 பேர் கைது

2.5 பவுன் சங்கிலி மீட்பு ரவுடி உள்பட 2 பேர் கைது

2.5 பவுன் சங்கிலி மீட்பு ரவுடி உள்பட 2 பேர் கைது


ADDED : நவ 03, 2024 12:50 AM

Google News

ADDED : நவ 03, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், நவ. 3-

சேலம், பொன்னம்மாபேட்டை தாண்டவன் நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜ், 35. இவரது தம்பி பிரபு, 30. இருவரும் கடந்த, 1 இரவு, 9:00 மணிக்கு சேலம் டவுன் லிவோ காலனி மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து மது அருந்தினர். அப்போது ஆட்டோவில் அங்கு வந்த, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த, நந்தகுமார், 26, இருவரிடமும் தகராறு செய்தார். பின் நடராஜ் அணிந்திருந்த, 2.5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டார். இதுகுறித்த புகார்படி, சேலம் டவுன் போலீசார் விசாரித்து, நந்தகுமார், அவரது கூட்டாளியான கிச்சிப்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஷ்ரப் அலி, 29 ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் கொலை வழக்கில் தொடர்புடைய நந்தகுமார் ரவுடி என்பதும், ஆட்டோ டிரைவர் மீது அடிதடி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. அவர்களிடம், 2.5 பவுன் சங்கிலியை மீட்ட போலீசார், இருவரையும் கைது

செய்தனர்.






      Dinamalar
      Follow us