sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீதிமன்ற உத்தரவால் 2 பேர் சுற்றிவளைப்பு

/

நீதிமன்ற உத்தரவால் 2 பேர் சுற்றிவளைப்பு

நீதிமன்ற உத்தரவால் 2 பேர் சுற்றிவளைப்பு

நீதிமன்ற உத்தரவால் 2 பேர் சுற்றிவளைப்பு


ADDED : ஆக 06, 2025 01:26 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் கே.பி.கரட்டை சேர்ந்தவர் ராமஜெயம், 39. திருட்டு வழக்கில் பள்ளப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வந்த அவர், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. பள்ளப்பட்டி போலீசார் தேடி வந்த நிலையில், வீட்டுக்கு வந்த அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், களரம்பட்டியை சேர்ந்த தங்கபாலு, 27, திருட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அவரும் நேற்று வீட்டுக்கு வந்த நிலையில், போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us